வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருகிறது - அனுராக் தாக்கூர்
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருகிறது – அனுராக் தாக்கூர்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 3, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருவதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மக்களவையில் வக்பு மசோதா தொடர்பாக பேசிய அவர், வக்பு வாரியம் ’துவாரகா’ மீது உரிமை கோருவதாக கூறினார். கிருஷ்ணர் வருவதற்கு முன்பே இஸ்லாம் வந்ததா? எனவும், அதை விட்டுக் கொடுக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான கோயில் உள்ள நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு நன்மை அளிக்கும் எனக் குறிப்பிட்ட அனுராக் தாக்கூர், வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் சாசனத்தை எதிர்க்கட்சிகள் சமரசம் செய்து கொள்வதாகவும் விமர்சித்தார். மேலும், வக்பு சட்டத்தை பயன்படுத்தி காங்கிரஸைச் சேர்ந்த சில தலைவர்கள், சொத்துகளை வசப்படுத்தியதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.

 

Tags: musilimsWaqf Amendment BillWaqf Amendment Bill passeedtemple lands.Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

288 உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா!

Next Post

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு – தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies