வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருகிறது - அனுராக் தாக்கூர்
Oct 3, 2025, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருகிறது – அனுராக் தாக்கூர்

Web Desk by Web Desk
Apr 3, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருவதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மக்களவையில் வக்பு மசோதா தொடர்பாக பேசிய அவர், வக்பு வாரியம் ’துவாரகா’ மீது உரிமை கோருவதாக கூறினார். கிருஷ்ணர் வருவதற்கு முன்பே இஸ்லாம் வந்ததா? எனவும், அதை விட்டுக் கொடுக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான கோயில் உள்ள நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு நன்மை அளிக்கும் எனக் குறிப்பிட்ட அனுராக் தாக்கூர், வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் சாசனத்தை எதிர்க்கட்சிகள் சமரசம் செய்து கொள்வதாகவும் விமர்சித்தார். மேலும், வக்பு சட்டத்தை பயன்படுத்தி காங்கிரஸைச் சேர்ந்த சில தலைவர்கள், சொத்துகளை வசப்படுத்தியதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.

 

Tags: Anurag ThakurmusilimsWaqf Amendment BillWaqf Amendment Bill passeedtemple lands.
ShareTweetSendShare
Previous Post

288 உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா!

Next Post

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு – தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

Related News

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies