வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருகிறது - அனுராக் தாக்கூர்
Sep 6, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருகிறது – அனுராக் தாக்கூர்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 3, 2025, 09:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வக்பு வாரியம் கோயில் நிலங்களை சொந்தம் கொண்டாடி வருவதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மக்களவையில் வக்பு மசோதா தொடர்பாக பேசிய அவர், வக்பு வாரியம் ’துவாரகா’ மீது உரிமை கோருவதாக கூறினார். கிருஷ்ணர் வருவதற்கு முன்பே இஸ்லாம் வந்ததா? எனவும், அதை விட்டுக் கொடுக்கலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான கோயில் உள்ள நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு நன்மை அளிக்கும் எனக் குறிப்பிட்ட அனுராக் தாக்கூர், வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் சாசனத்தை எதிர்க்கட்சிகள் சமரசம் செய்து கொள்வதாகவும் விமர்சித்தார். மேலும், வக்பு சட்டத்தை பயன்படுத்தி காங்கிரஸைச் சேர்ந்த சில தலைவர்கள், சொத்துகளை வசப்படுத்தியதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.

 

Tags: Anurag ThakurmusilimsWaqf Amendment BillWaqf Amendment Bill passeedtemple lands.
Share
Tweet
SendShare
Previous Post

288 உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா!

Next Post

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு – தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies