408 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக மாறியது எப்படி? : நிர்மலா சீதாராமன் கேள்வி!
May 20, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

408 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக மாறியது எப்படி? : நிர்மலா சீதாராமன் கேள்வி!

Web Desk by Web Desk
Apr 4, 2025, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு வாரியத்தின் பெயரில் தவறுதலாக நிலங்கள் பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன் கிழமை நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தொடர்பாக பல்வேறு கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி கோயில் உள்ள திருச்செந்துறையில், 408 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக ஆனது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.

நிலங்களை வக்ஃபு வாரியத்தின் பெயரில் தவறுதலாகப் பதிவு செய்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் தெரிவித்தார்.

கிராம மக்கள் தங்களுக்குள் நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் வக்ஃபு வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும் என்ற நிலை இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், தவறாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு NOC கேட்கும்போது அந்த நிலங்கள் தங்களுக்குச் சொந்தமானது இல்லை என வக்ஃபு வாரியத்தால் கூற முடியவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த தவறால் கிராம மக்கள் பதிவு அலுவலகத்திற்கும் வக்ஃபு வாரியத்திற்கும் அலைந்து கொண்டிருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: நிர்மலா சீதாராமன்How did 408 acres of land become controversial?: Nirmala Sitharaman questions!
ShareTweetSendShare
Previous Post

வக்பு சட்ட திருத்த மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

Next Post

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே விரைவில் பேச்சுவார்த்தை : அமித்ஷா

Related News

விளையாட்டு வீரர்களுக்கு டெல்லி அரசு உரிய வசதிகள் வழங்கும் : முதலமைச்சர் ரேகா குப்தா

உத்தரப்பிரதேசம் : அனுமன் கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

மகாராஷ்டிரா : கொரோனா தொற்று காரணமாக இருவர் பலி!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திருமண வாழ்வின் நிலைக்கு 3-வது நபரே காரணம் : ரவி மோகனின் மனைவி ஆர்த்தி விளக்கம்!

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு!

கோயில்களில் ஒரு கால பூஜை : அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

பல்லடம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

தேவகவுடாவுக்கு ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவின் டி-4 ட்ரோன் தடுப்பு கருவிக்கு போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு!

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம் : வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies