நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதா : முக்கிய திருப்புமுனை -  பிரதமர் மோடி
Aug 15, 2025, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதா : முக்கிய திருப்புமுனை –  பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Apr 4, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றப்பட்டது முக்கிய திருப்புமுனை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வக்பு வாரியத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் பல ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் பாதிப்பைச் சந்தித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத்திருத்த மசோதாவால், வெளிப்படைத்தன்மையை அதிகரித்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

வக்பு சட்டத்திருத்தத்தில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர்,  மக்களின் கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வழங்கிய அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: பிரதமர் மோடிWaqf Amendment Bill passed in Parliament: Major turning point - PM Modiவக்பு சட்டத்திருத்த மசோதா
ShareTweetSendShare
Previous Post

வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சாதனை : அண்ணாமலை பெருமிதம்!

Next Post

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது வழக்கு தொடர அனுமதி : மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம்!

Related News

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies