திமுக எம்எல்ஏ மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு : ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
Jul 26, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக எம்எல்ஏ மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு : ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி மீதான, நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜின் மனைவி அஜிதா கன்னியாகுமரியில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

திமுக பிரமுகரான இவர் நாகர்கோவிலைச் சேர்ந்த ரியல் பண்ணைத்தோட்டம் அதிபர் தயா பாக்கிய சிங் என்பவரின் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலத்தைப் போலி ஆவணம் தயாரித்து சரவண பிரசாத் என்பவருக்கு விற்ற அஜித்தா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய அஜிதா மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாகர்கோவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும்  திமுக பிரமுகர் அஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோமனோதங்கராஜின் மனைவி அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர் நீதிமன்றம்Land grabbing case against DMK MLA's wife: High Court refuses to quash it!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

நீட் தேர்வு விவகாரத்தில் நாடகம் ஆடும் திமுக – சீமான் குற்றச்சாட்டு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies