திமுக எம்எல்ஏ மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு : ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
Jan 14, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக எம்எல்ஏ மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு : ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Apr 5, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி மீதான, நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜின் மனைவி அஜிதா கன்னியாகுமரியில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

திமுக பிரமுகரான இவர் நாகர்கோவிலைச் சேர்ந்த ரியல் பண்ணைத்தோட்டம் அதிபர் தயா பாக்கிய சிங் என்பவரின் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலத்தைப் போலி ஆவணம் தயாரித்து சரவண பிரசாத் என்பவருக்கு விற்ற அஜித்தா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய அஜிதா மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாகர்கோவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும்  திமுக பிரமுகர் அஜிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோமனோதங்கராஜின் மனைவி அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர் நீதிமன்றம்Land grabbing case against DMK MLA's wife: High Court refuses to quash it!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

நீட் தேர்வு விவகாரத்தில் நாடகம் ஆடும் திமுக – சீமான் குற்றச்சாட்டு!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies