ப்ரஜ்னா பிரவாஹ் ஒருங்கிணைப்பில் "சென்னை இலக்கிய விழா 2025" நிகழ்ச்சி!
Sep 10, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ப்ரஜ்னா பிரவாஹ் ஒருங்கிணைப்பில் “சென்னை இலக்கிய விழா 2025” நிகழ்ச்சி!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

RSS-ன் அங்கமாக விளங்கும் ப்ரஜ்னா பிரவாஹ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “சென்னை இலக்கிய விழா 2025” நிகழ்ச்சி, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியக் கலாச்சாரம் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களை நவீன காலத்தில் செயல்படுத்துவதன் முக்கிய நோக்கமாக “சென்னை இலக்கிய விழா 2025” நிகழ்ச்சி நடைபெறுகிறது.

RSS-ன் அங்கமாக விளங்கும் ப்ரஜ்னா பிரவாஹ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை லெப்டினன்ட் ஜெனரல் கரண்பிர் சிங் பிரார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில், ஸ்வாமி நரசிம்மானந்தா, இங்கிலாந்து துறவி சாத்வி திவ்யா பிரபா, பேராசிரியர் ஸ்ரீனிவாச வேர்கெடி, எழுத்தாளர்கள் பிரபாகர், செண்பக பெருமாள், பாரதியாரின் பேத்தி உமா பாரதி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் Delimitation and States Reorganization எனும் புத்தகத்தை அதன் எழுத்தாளர் கௌதம் தேசிராஜு வெளியிட்டார்.

Tags: RSS"Chennai Literary Festival 2025" organized by Prajna Prawah!
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் : அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

Next Post

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சாமி தரிசனம்!

Related News

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies