ஆந்திரா : 3.2 கோடி ரூபாய் தங்க கட்டிகள் கொள்ளை - காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : 3.2 கோடி ரூபாய் தங்க கட்டிகள் கொள்ளை – காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 7, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவை சேர்ந்த நகை கடை வியபாரியிடமிருந்து 3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளைக் கொள்ளை அடித்துச் சென்ற காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தங்கவயலைச் சேர்ந்த தீபக்குமார் என்பவர் சென்னையில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி சென்று, நகைகளைச் செய்து விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 2ம் தேதி, தங்க கட்டி வாங்கி வருவதற்காகச் சென்னைக்கு காரில் சென்றார். காரை முக்ரம், 47, என்பவர் ஓட்டினார். இந்தத் தகவலை, தன் நண்பர் ராபர்ட்சன்பேட்டை ஜலீல் என்பவரிடம் முக்ரம் தெரிவித்துள்ளார்.

ஜலீல், தன் நண்பரான, தங்கவயல் நகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயபால் என்பவரிடம் தெரிவித்துள்ளார். தங்க கட்டிகளைப் பறிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் இருந்து தங்க கட்டிகளுடன் புறப்பட்ட கார், பேர்ணாம்பட்டு வழியாக, ஆந்திராவின் நாயக்கனேரி வனப்பகுதியில் வருவதாக, முக்ரம் தகவல் கொடுத்து உள்ளார். ஒரு கும்பல், காரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 கிலோ எடை கொண்ட ஐந்து தங்க கட்டிகளை பறித்துத் தப்பியது.

மறுநாள் காலை, ஆந்திர மாநிலம், வி.கோட்டா போலீஸ் நிலையத்தில் தீபக்குமார் புகார் செய்தார். சித்துார் மாவட்ட எஸ்.பி., அமைத்த நான்கு தனிப்படை போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, வழிப்பறி கும்பலைக் கண்டறிந்தனர்.

சம்பவம் தொடர்பாக ஜெயபால், முக்ரம், தங்கவயல் மாரிகுப்பம் கே.ஆர்.பாபு, கோரமண்டல் சண்முகம் ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர் அவர்கள் வசம் இருந்த 3.5 கிலோ தங்க கட்டிகளையும், வழிப்பறிக்கு பயன்படுத்திய இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் சித்துார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒன்பது பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்

Tags: karnatakaKarnataka: Gold bars worth Rs 3.2 crore stolen - 4 people including Congress councilor arrested!
ShareTweetSendShare
Previous Post

ஆந்திரா : நாய்கள் கடித்து காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு!

Next Post

கோத்தகிரியில் காவலர் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies