சேலம் டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 3  பேர் கைது!
Aug 13, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 3  பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3  பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் ஐந்து ரோடு அமராவதி தெருவில் செயல்படும் டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பாரில் மதுபோதையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்துத் தகவலறிந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் சேகரை ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்கியது.

இதில் காயமடைந்த சேகரை, சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பிரமோத்ராஜ், நரேன், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags: 3 people arrested for assaulting a police assistant inspector at the Salem TASMAC bar!சேலம்டாஸ்மாக்
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : பட்டா வழங்கக்கோரி தரையில் படுத்து புரண்டு முதியவர் போராட்டம்!

Next Post

திரையரங்கில் வைக்கப்பட்ட நடிகர் அஜித்தின் கட் அவுட் சரிந்து விழும் காட்சி!

Related News

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies