அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
Sep 11, 2025, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மசோதாவை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க ஆளுநருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

2 மசோதாக்களும் வேறுபட்டால்  மட்டுமே அதனைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியும் எனக்கூறிய நீதிபதிகள், மாநில அரசு அனுப்பும் மசோதா மீது அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நடவடிக்கை செல்லாது என உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டது எனவும் உத்தரவிட்டனர்.

Tags: The Governor must make decisions within the provisions of the Constitution: Supreme Court ruling!உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

கர்ப்பிணி மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய கணவர் கைது!

Next Post

வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி : உணவக ஊழியர் கைது!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies