தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!
Oct 10, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில், தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், தாயே குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் கிராமத்தில் நேற்று முன்தினம் தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், குழந்தையின் தாய் லாவண்யா குழந்தையைக் கொன்றது தெரியவந்தது.

அவருக்குத் திருமணமாகி ஓன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் கடந்த 3 மாதமாக லாவண்யா வசித்து வருகிறார்.

குழந்தை பிறந்ததிலிருந்து விரக்தியில் இருந்து வந்த லாவண்யா குழந்தையைக் கொன்றுவிட்டு, நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தனது கழுத்திலிருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு குழந்தையைத் தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் கொன்றதாகக்கூறி நாடகமாடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Tags: புதுக்கோட்டைIncident where a 5-month-old baby was found dead in a water barrel!
ShareTweetSendShare
Previous Post

அறிவியல் துறை வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : விஞ்ஞானி பிரபு

Next Post

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!

Related News

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

சேலம் : காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

வாலாஜா அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலை நிமிரும் – இராம.ஸ்ரீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies