தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!
Aug 15, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் லாரியை பழுது பார்க்காமல் பல மாதங்களாக இழுத்தடித்த  தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாப்பிநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் 5க்கும் மேற்பட்ட லாரிகளை வாங்கியுள்ளார்.

2023ஆம் ஆண்டு வாங்கிய 3 லாரிகளில் ஒன்று பழுதானதால், அதனை தனியார் நிறுவனத்தில் பழுது பார்க்க நிறுத்தியுள்ளார்.

9 மாதங்களுக்குப் பிறகு பழுது நீக்காமல் லாரியை தனியார் நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு செந்தமிழ் செல்வன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனைவியின் தாலியை அடக்கு வைத்து வாங்கிய லாரியை பழுது பார்க்காமல் ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Tags: நாமக்கல்Lorry owner besieges private company!
ShareTweetSendShare
Previous Post

தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!

Next Post

டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற சாதனையை படைத்த பல் மருத்துவர்!

Related News

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies