தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!
Oct 10, 2025, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் லாரியை பழுது பார்க்காமல் பல மாதங்களாக இழுத்தடித்த  தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாப்பிநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் 5க்கும் மேற்பட்ட லாரிகளை வாங்கியுள்ளார்.

2023ஆம் ஆண்டு வாங்கிய 3 லாரிகளில் ஒன்று பழுதானதால், அதனை தனியார் நிறுவனத்தில் பழுது பார்க்க நிறுத்தியுள்ளார்.

9 மாதங்களுக்குப் பிறகு பழுது நீக்காமல் லாரியை தனியார் நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு செந்தமிழ் செல்வன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனைவியின் தாலியை அடக்கு வைத்து வாங்கிய லாரியை பழுது பார்க்காமல் ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Tags: நாமக்கல்Lorry owner besieges private company!
ShareTweetSendShare
Previous Post

தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!

Next Post

டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற சாதனையை படைத்த பல் மருத்துவர்!

Related News

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies