தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!
Mar 15, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் லாரியை பழுது பார்க்காமல் பல மாதங்களாக இழுத்தடித்த  தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாப்பிநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் 5க்கும் மேற்பட்ட லாரிகளை வாங்கியுள்ளார்.

2023ஆம் ஆண்டு வாங்கிய 3 லாரிகளில் ஒன்று பழுதானதால், அதனை தனியார் நிறுவனத்தில் பழுது பார்க்க நிறுத்தியுள்ளார்.

9 மாதங்களுக்குப் பிறகு பழுது நீக்காமல் லாரியை தனியார் நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு செந்தமிழ் செல்வன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனைவியின் தாலியை அடக்கு வைத்து வாங்கிய லாரியை பழுது பார்க்காமல் ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Tags: நாமக்கல்Lorry owner besieges private company!
ShareTweetSendShare
Previous Post

தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!

Next Post

டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற சாதனையை படைத்த பல் மருத்துவர்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies