வேலூர் : போலீசாரின் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை!
Jul 29, 2025, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் : போலீசாரின் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம், கொண்டப்பள்ளியில் போலீசாரின் விசாரணைக்குப் பயந்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலம் வி.கோட்டா அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு காரை வழிமறித்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக பேரணாம்பட்டைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் கள்ளிச்சேரியை சேர்ந்த ஜெயப்பிரகாஷை, ஆந்திர போலீசார் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீசாரின் விசாரணைக்குப் பயந்த ஜெயப்பிரகாஷ் விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக வழக்கில்  கைதான நபர்களே தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் ஜெயப்பிரகாஷ் ஆடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வேலூர்Vellore: Youth commits suicide due to fear of police investigation!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : வானை அலங்கரித்த பட்டங்கள் – மக்கள் உற்சாகம்!

Next Post

3,841 மதுபானங்கள் நீதிபதி முன்னிலையில் அழிப்பு!

Related News

திருநெல்வேலி : காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிக் கொன்ற பெண்ணின் சகோதரர் கைது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் தொடா்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம்!

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படத்தின் டீசர் வெளியீடு!

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies