மருதமலை அடிவார மடத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!
Oct 29, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருதமலை அடிவார மடத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளிவேலை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், மருதமலை கோயில் அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான வேல் கோட்டம் என்ற மடம் உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிவேல் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், மருதமலை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மடத்தில் இருந்த வெள்ளிவேலை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில், பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்பவர் வெள்ளிவேலை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: MaruthamalaimonasteryMaruthamalai. velivel theft issueone more arrested
ShareTweetSendShare
Previous Post

நேர்மை, அச்சமின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மொரார்ஜி தேசாய் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

 தெலங்கானா : காவல்துறை வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Related News

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

குடியரசு தின விழா – உலக தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு!

தர்ஷன் சிங் சஹாசி கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு!

தென்காசியில் முதலமைச்சர் நிகழ்ச்சி – போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி!

கர்நாடகா : இந்தியாவின் சொந்த டிரைவரில்லா கார் அறிமுகம்!

ஜமைக்கா : மெலிசா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies