மருதமலை அடிவார மடத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!
Jan 26, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருதமலை அடிவார மடத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2025, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளிவேலை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், மருதமலை கோயில் அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான வேல் கோட்டம் என்ற மடம் உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிவேல் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், மருதமலை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மடத்தில் இருந்த வெள்ளிவேலை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில், பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்பவர் வெள்ளிவேலை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: MaruthamalaimonasteryMaruthamalai. velivel theft issueone more arrested
ShareTweetSendShare
Previous Post

நேர்மை, அச்சமின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மொரார்ஜி தேசாய் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

 தெலங்கானா : காவல்துறை வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Related News

நாட்டின் 77- வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்என்.ரவி!

நாட்டை வலிமை மற்றும் தன்னிறைவு பெற்றதாக மாற்ற உறுதி ஏற்போம் – அண்ணாமலை

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமனம் – சகோதரி ரோகிணி எதிர்ப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் – தொடரை கைப்பற்றியது இந்தியா!

பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி – அதிமுக விமர்சனம்!

2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – தமிழகத்தை சேர்ந்த 14 பேருக்கு கௌரவம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளது – திரௌபதி முர்மு

குடியரசு தினம் – சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

77-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாட்டம் – டெல்லியில் தேசிய கொடி ஏற்றுகிறார் திரௌபதி முர்மு!

வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ!

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies