நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு - 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு!
Jun 5, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு – 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு!

Web Desk by Web Desk
Apr 11, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு ஏற்பட்டதால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

நாகர்கோவில் – நெல்லை இடையே பழைய ஆற்றின் அருகில் ரயில்வே இருப்புப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்தின் அடியில் கான்கிரீட் பிளாக் அமைப்பதற்கான குழி தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் பணியில் இருந்த 3 ஊழியர்கள் காயமடைந்தனர். இதைக்கண்ட சக பணியாளர்கள் மண் சரிவில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நாகர்கோவில் – நெல்லை இடையேயான ரயில் சேவைகள் 3 மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே இருப்புப் பாதை சீரமைக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

Tags: landslideNagercoilrailway track consturctiontrain services affected
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்!

Next Post

புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!

Related News

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies