புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!
Jul 6, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரியில் போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!

Web Desk by Web Desk
Apr 11, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் திரும்பப்பெற்றதால் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர்கள் ஆதரவு தெரிவித்ததால் இரண்டு நாட்களாகப் புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்‌ நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மேலும், அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதன்படி, ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம்போல் இயங்க தொடங்கின.

Tags: The strike of the contract workers of the Puducherry Transport Corporation has been called off!போராட்டம் வாபஸ்
ShareTweetSendShare
Previous Post

நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு – 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு!

Next Post

சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் : காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies