ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்துக்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி கம்பன் விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போது ஜெய் ஸ்ரீராம் என ராம நாமத்தை உச்சரித்து அதை அனைவரையும் உச்சரிக்கக் கோரியதற்கு ஹிந்து விரோத தீய சக்திகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆளுநர்  கலந்துகொண்டது கம்பன் விழாவில் கம்பராமாயணத்தின் நாயகன் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன் பிறகு அந்நிகழ்ச்சியில் ராம நாமத்தை உச்சரிக்காமல் வேறு என்ன பெயரை உச்சரிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அல்லேலூயா என கோஷமிட்ட போது அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தவர்கள் இன்று தமிழக ஆளுநர் ஜெய் ஸ்ரீராம் என ராம நாமத்தை உச்சரித்ததற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என தெரிவித்துள்ளார்

இந்திய அரசியல் சாசனத்தின் ஆலயமாக விளங்கும் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்து அரசியல் சாசன நகல் எரிப்பு போராட்டத்தை அறிவித்த ஈவெராவின் பெயரைக்கூறி பெரியார் வாழ்க என கோஷமிட்ட இறையாண்மைக்கு விரோதமான செயலில்டி திராவிட மாடல் கும்பல் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று ஜெய் ஸ்ரீராம் என்கிற ராம நாமத்தை கேட்ட உடன் பதட்டத்தில் பிதற்றுவதில் இருந்தே தெரிகிறது. ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் என உதாரண புருஷராக விளங்கிய உலக ஹிந்துக்களின் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமபிரானின் பெயரை ஆளுநர் ஆர்.என்.ரவி  உச்சரிக்கும் போது திராவிட மாடல் என்கிற பெயரால் கலாச்சாரத்தை சீரழித்த கூட்டத்திற்கு எரிச்சலாகத்தான் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீராமனின் பெயர் கொண்ட M.G.ராமச்சந்திரன் அவர்களால் இந்த திராவிட மாடல் கும்பல் 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் இருந்தது பிரபு ஸ்ரீராமச்சந்திரனின் பெயரை ஆளுநர் உச்சரித்த உடன் நினைவுக்கு வருகிறது போல என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

Tags: DMKh rajaJai Sriramtamilnadu governor rn ravijai sriram issue
ShareTweetSendShare
Previous Post

சம காலத்திற்கு பொருந்தாத 1500 சட்டங்களை தூக்கி எறிந்தவர் பிரதமர் மோடி – எல்.முருகன் பேச்சு!

Next Post

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் பதவி பறிப்பு – பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies