மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?
Sep 6, 2025, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மவுசு இழக்கும் உலக்கை உற்பத்தி தொழில் : கைகொடுக்குமா தமிழக அரசு?

Web Desk by Web Desk
Apr 16, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள மூவேந்தர் நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான தொழிலாக அமைந்திருக்கிறது இந்த உலக்கை தயாரிக்கும் தொழில். மூன்று தலைமுறையாக, பரம்பரை பரம்பரையாக உலக்கை தயாரிக்கும் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் தெருவாகக் காட்சியளிப்பதால் இத்தெருவின் பெயரே உலக்கை தெரு என மாற்றப்பட்டுள்ளது.

கருவேல், வேங்கை, சிலை மரம், செலவகை, நாட்டுக் கருவேலமரம் என பல்வேறு விதமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உலக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வந்தது.

தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மரங்கள் வரவழைக்கப்பட்டு, அதன் உறுதித் தன்மையைப் பலமுறை ஆய்வு செய்து, மெருகேற்றிய பின்னரே இந்த உலக்கைகள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. காலப்போக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட நவீன அரவை இயந்திரங்களின் வருகையால் உலக்கைகளின் பயன்பாடு அடியோடு சரியத் தொடங்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் திருவிழாக்களில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டும் இந்த உலக்கைகளை விரும்பி வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

திருமண விழாக்களின் போதும் இறப்பு வீடுகளில் சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் பொருளாக உலக்கை மாறிவிட்டதாகவும் தயாரிப்பாளர்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த உலக்கை தயாரிப்பு தொழிலைப் பாதுகாக்க, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுவதைப் போல வங்கிக்கடன், சலுகை விலையில் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றை வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று உலக்கை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: உலக்கை உற்பத்தி தொழில்Tn newsTamil Janam newsதமிழக அரசுThe mouse-losing plunger manufacturing industry: Will the Tamil Nadu government help?
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் : தமிழக அரசு உத்தரவு

Next Post

இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு : அண்ணாமலை விமர்சனம்!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies