கர்நாடகா : லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் - அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல்!
Jun 5, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கர்நாடகா : லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல்!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் 2-வது நாளாகத் தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால்  அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடகாவில் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக வேலை நிறுத்தம் தொடர்பாக அரசுடன், லாரி உரிமையாளர்கள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் மூலம் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடர் வேலை நிறுத்தத்தால் கர்நாடகாவில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.

Tags: வேலை நிறுத்தம்Karnataka: Lorry owners strike for 2nd day - prices of essential goods are rising
ShareTweetSendShare
Previous Post

அதிமுக – பாஜக கூட்டணியைக் கண்டு திமுக எதற்காக அஞ்சுகிறது? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

Next Post

நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Related News

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies