இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மாப்பிள்ளை கொலை மிரட்டல் : உரிமையாளர் புகார்!
Feb 17, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மாப்பிள்ளை கொலை மிரட்டல் : உரிமையாளர் புகார்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாகக் கேட்டு தனது மகளின் கணவர்  வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கடையின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடையின் உரிமையாளராக கவிதா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங்  என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இருட்டுக் கடையை வரதட்சணையாகக் கேட்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கவிதா சிங், கடையை எழுதி வைக்க வலியுறுத்தி மாப்பிள்ளை வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், இதுகுறித்து திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும் அவர் புகார் அளித்துள்ளார்.

Tags: திருநெல்வேலிGroom threatened to kill bride after demanding dowry from a dark-colored shop: Owner files complaintஇருட்டுக்கடைஇருட்டுக்கடை அல்வா
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடக்கும் மதுபான விற்பனை!

Next Post

நாமக்கல் : தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த ஆம்னி வேன்!

Related News

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பு!

பட்ஜெட் என்ற பெயரில் திமுக அரசு காதுகுத்து விழா நடத்தியுள்ளது – அதிமுக MLA -க்கள் விமர்சனம்!

திமுக அரசின் கடைசி பட்ஜெட் உரையிலும் ஏமாற்று வேலை – அண்ணாமலை

பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா – 60 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து!

காவிரி ஆற்றில் மணல் கொள்ளை – வாகனங்களை சிறைப்பிடித்த இளைஞர்கள்!

சட்டமன்ற பேரவையில் நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு விழாவில் MLA-வை முற்றுகையிட்டு கண்ணீர்விட்ட பெண்!

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

காங். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தீர்மானம்!

சரிகம நிறுவனம் வசம் உள்ள பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம்!

பிடாரியம்மன் கோயில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி!

மாசி மாத அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை விழா!

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

ஆன்மிகம், தியானமே நம் தேசத்தின் பாரம்பரியத்தை காக்கும் -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies