இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மாப்பிள்ளை கொலை மிரட்டல் : உரிமையாளர் புகார்!
Sep 8, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மாப்பிள்ளை கொலை மிரட்டல் : உரிமையாளர் புகார்!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாகக் கேட்டு தனது மகளின் கணவர்  வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கடையின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடையின் உரிமையாளராக கவிதா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங்  என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இருட்டுக் கடையை வரதட்சணையாகக் கேட்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கவிதா சிங், கடையை எழுதி வைக்க வலியுறுத்தி மாப்பிள்ளை வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், இதுகுறித்து திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும் அவர் புகார் அளித்துள்ளார்.

Tags: திருநெல்வேலிGroom threatened to kill bride after demanding dowry from a dark-colored shop: Owner files complaintஇருட்டுக்கடைஇருட்டுக்கடை அல்வா
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : சட்டவிரோதமாக 24 மணி நேரமும் நடக்கும் மதுபான விற்பனை!

Next Post

நாமக்கல் : தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த ஆம்னி வேன்!

Related News

லாக்கப் மரணங்களில் 40% பேர் SC,ST – வெளியான அதிர்ச்சி தகவல்!

திண்டுக்கலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை  முற்றுகையிட்ட தவெக-வினர்!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies