பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம்!
Jul 7, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம்!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களுக்குச் சொந்தமாக விவசாய நிலங்களை வைத்துள்ளனர்.

இந்த சூழலில் சையது அலி சுல்தான் என்பவரின் பெயரில், இங்கு வசிக்கும் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள நிலங்கள் வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானது என்றும், பொதுமக்கள் இந்த நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், 4 தலைமுறைகளாக தாங்கள் இங்கு வசித்து வருவதாகவும், அரசு இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: நோட்டீஸ்An incident where a notice was sent stating that land belonging to the public was owned by the Waqf Board
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்!

Next Post

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது : நயினார் நாகேந்திரன்

Related News

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர்!

அஜித் வழக்கு – நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

திருவிடைமருதூர் கோயிலில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies