வக்ஃபு வாரிய வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Aug 3, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்ஃபு வாரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும் என்ற நிலையில்,

வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நடைபெற்ற காரசார வாதத்துக்கு மத்தியில் குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் விரிவான பதில்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வக்ஃபு நிர்வாகக் குழுவில் நீதிபதிகள் நியமனம் மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் ஆகிய இடைக்கால உத்தரவுகளை இன்று பிற்பகல் வரை நிறுத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

Tags: supreme courtcentral governmentWaqf Board Act.Waqf Board Act. caseChief Justice Sanjiv KhannaSolicitor General
ShareTweetSendShare
Previous Post

நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல் – செல்போன் பறிப்பு!

Next Post

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு – வாபஸ் பெற்றார் இபிஎஸ்!

Related News

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

Load More

அண்மைச் செய்திகள்

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies