நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபாடு!
Nov 3, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபாடு!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்துவதற்காக திறக்கப்பட்டது.

மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த 2023ம் ஆண்டு மூடப்பட்டது. கோயிலை திறக்க வேண்டுமென இரு தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பட்டியல் சமூக மக்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை தொடர்ந்து அதிகாலை கோயில் திறக்கப்பட்டு பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். இதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: worship by the Scheduled Caste people.madras high courtvillupuramScheduled CasteMelpathi Draupadi Amman temple
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக – பாஜக கூட்டணியின் இலக்கு – நயினார் நாகேந்திரன்

Next Post

மசூதிக்கு வெளியே இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் :  6 பேர் கைது!

Related News

அர்மேனியா : பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 17 மாணவர்கள் காயம்!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமி புரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜர்!

காசியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சமுதாய நிலம் மீட்பு – பிரதமர் மோடிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நன்றி!

கிருஷ்ணகிரி : கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு – 5 பேர் படுகாயம்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு : ஈரான்

சீனா : லிப்டில் சிக்கிய தாய், குழந்தையை தற்காத்து நின்ற இளைஞர்!

செஞ்சி அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி பலி!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்!

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹைதராபாத் அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து – 23 பேர் பலி!

சங்ககிரி அருகே தனியார் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை – அமெரிக்க அதிபர் டிரம்ப்

டொமினிகன் குடியரசு : வெள்ளத்தில் தத்தளிக்கும் பகுதிகள் – மக்கள் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies