டெல்லி : ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் லாரிகள் அறிமுகம்!
Sep 6, 2025, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி : ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் லாரிகள் அறிமுகம்!

Web Desk by Web Desk
Apr 21, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் மக்கள் பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தண்ணீர் லாரிகளை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்.

தலைநகர் டெல்லியில் பொதுமக்களின் வசதிக்காக அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா ஆயிரத்து 111 டேங்கர் லாரிகளைப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.

குடிநீர் வழங்கும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், டெல்லியில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் மக்களின் பிரச்னைகளை மட்டுமே சிந்திப்பதாகக் கூறினார்.

அவர்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை வழங்கக் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய இந்த டேங்கர் லாரிகளைக் கண்காணிக்க எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: delhiDelhi: GPS-equipped water trucks introducedதண்ணீர் லாரிஜிபிஎஸ்
ShareTweetSendShare
Previous Post

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை – கர்நாடக முதல்வர் சித்தராமையா

Next Post

கோவை : பெட்டிக்கடைக்கு சீல் வைத்ததால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை!

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

உத்தரப்பிரதேசம் : ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஊரையே ஏமாற்றிய நபர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies