நீலகிரியில் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை!
Nov 15, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரியில் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நீலகிரிக்குச் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், புதிய கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் எதிரொலியாக இ-பாஸ் நடைமுறை நீலகிரியில் உள்ள 5 சோதனை  சாவடிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டுமே இனி இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: ootyநீலகிரிஇ-பாஸ்E-pass only at 5 checkpoints in the Nilgiris
ShareTweetSendShare
Previous Post

சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

Next Post

திண்டுக்கல் ஆட்சியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies