வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நெஞ்சுவலி!
Aug 25, 2025, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நெஞ்சுவலி!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே நெஞ்சுவலி ஏற்பட்ட மாற்றுத்திறனாளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்குச் செல்லாத வகையில் பல மாற்றுத்திறனாளிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க துணைத் தலைவர் கோபால ராஜேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, கோபால ராஜேந்திரன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags: A disabled person under house arrest has chest painமாற்றுத்திறனாளிக்கு நெஞ்சுவலி
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் திருப்பம்!

Next Post

எம்.பி., நவாஸ்கனி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Related News

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies