ஜம்மு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதால் லாரிகள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இதன் எதிரொலியாகத் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான லாரிகள் அணிவகுத்து நின்றன.