உள்வாடகை மோசடி - டிஜிபி எச்சரிக்கை!
Oct 9, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உள்வாடகை மோசடி – டிஜிபி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குத்தகை வீடுகளை உள்வாடகைக்கு விட்டால் மோசடி வழக்காகப் பதிவு செய்யப்படும் எனத் தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை முகப்பேரில் குத்தகைக்கு எடுத்த வீட்டை உரிமையாளருக்குத் தெரியாமல் 3வது நபருக்கு அடமானம் வைத்து மோசடி செய்ததாக ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், பிணையை ரத்து செய்யக் கோரி வீட்டின் உரிமையாளர் கனகராஜ் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்வாடகை மோசடிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உள்வாடகை புகார்களை சிவில் வழக்காகப் பதிவு செய்யாமல் மோசடி வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோசடியைத் தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டம் தோறும்  உயர்மட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீடியோ தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags: டிஜிபி எச்சரிக்கைInternal rental fraud - DGP warnsஉள்வாடகை மோசடி
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர மாநிலத்திலிருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்!

Next Post

பிரதமர் உருவப்படம் எரிப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies