பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் - அனந்த்நாக் காவல்துறை அறிவிப்பு!
Oct 26, 2025, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் – அனந்த்நாக் காவல்துறை அறிவிப்பு!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 07:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர்.

பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதமான கால சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடம் காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையின் அறிவிப்பால் விரைவில் பயங்கரவாதிகள் பிடிபடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Rs 20 lakhs cash awardAnantnag policeIndiapakistanTerrorist attackPahalgam attackKashmir terro attack
ShareTweetSendShare
Previous Post

கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கு – ஏராளமானோர் அஞ்சலி

Next Post

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் டெல்லி திரும்பினர்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies