டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!
Jul 26, 2025, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றும் விருதுநகரில் காலிப் பணியிடங்கள் இல்லை எனக்கூறி மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர், கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

கலந்தாய்வில் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. பணி ஆணையும் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த அனைவரும், இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட  அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் இல்லை எனக்கூறிய அதிகாரிகள், ஒரு மாத காலமாக 12 பேரையும் அலைக்கழித்துள்ளனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து தங்கள் நிலையை எடுத்துரைத்துள்ளனர்.

அப்போது, அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்குமாறு அவர் கூறியதால் அதிர்ச்சியடைந்த 12 பேரும், அரசு தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாதது மிகுந்த மன வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: டிஎன்பிஎஸ்சிIt's a shame that even after passing the TNPSC examthey are still offering jobsடிஎன்பிஎஸ்சி குரூப் 4
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

Next Post

பஹல்காம் தாக்குதல் : காயமடைந்த சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies