டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!
Oct 28, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றும் விருதுநகரில் காலிப் பணியிடங்கள் இல்லை எனக்கூறி மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர், கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

கலந்தாய்வில் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. பணி ஆணையும் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த அனைவரும், இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட  அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் இல்லை எனக்கூறிய அதிகாரிகள், ஒரு மாத காலமாக 12 பேரையும் அலைக்கழித்துள்ளனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து தங்கள் நிலையை எடுத்துரைத்துள்ளனர்.

அப்போது, அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்குமாறு அவர் கூறியதால் அதிர்ச்சியடைந்த 12 பேரும், அரசு தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாதது மிகுந்த மன வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: It's a shame that even after passing the TNPSC examthey are still offering jobsடிஎன்பிஎஸ்சி குரூப் 4டிஎன்பிஎஸ்சி
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

Next Post

பஹல்காம் தாக்குதல் : காயமடைந்த சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Related News

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies