டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!
Apr 29, 2026, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்பதாக அவலம்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றும் விருதுநகரில் காலிப் பணியிடங்கள் இல்லை எனக்கூறி மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர், கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

கலந்தாய்வில் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. பணி ஆணையும் வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த அனைவரும், இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட  அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் இல்லை எனக்கூறிய அதிகாரிகள், ஒரு மாத காலமாக 12 பேரையும் அலைக்கழித்துள்ளனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து தங்கள் நிலையை எடுத்துரைத்துள்ளனர்.

அப்போது, அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்குமாறு அவர் கூறியதால் அதிர்ச்சியடைந்த 12 பேரும், அரசு தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாதது மிகுந்த மன வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: It's a shame that even after passing the TNPSC examthey are still offering jobsடிஎன்பிஎஸ்சி குரூப் 4டிஎன்பிஎஸ்சி
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

Next Post

பஹல்காம் தாக்குதல் : காயமடைந்த சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies