6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகள்!
Oct 14, 2025, 11:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகள்!

Web Desk by Web Desk
Apr 25, 2025, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த புதூர் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதூர் கிராமத்தில் இருந்து வீரவநல்லூர் செல்லும் 3 கிலோ மீட்டர் சாலையைப் புதுப்பிப்பதற்காகக் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து சாலையில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டதால், அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதால் விபத்து நேரிடும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அவதியடைந்து வரும் அப்பகுதி மக்கள், சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Road works have been on hold for 6 monthsசாலை பணிகள்நெல்லை மாவட்டம் வீரவநல்லூர்
ShareTweetSendShare
Previous Post

பண பேரம் பேச உத்தரவிட்டு டி.எஸ்.பி பேசிய ஆடியோ வைரல்!

Next Post

சுதந்திரப் போராளிகள் என குறிப்பிட்ட பாக். துணை பிரதமருக்கு கண்டனம்!

Related News

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை!

சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் : இந்தியா முடிவு!

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் துயரம் – சட்டப்பேரவையில் இரங்கல்!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம் : தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்!

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies