தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!
Jan 14, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆருஷ் பிறந்த 23 மாதங்களிலேயே பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஆருஷுக்கு இருக்கும் தனித்துவமிக்க அறிவாற்றல் குறித்தும் அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

குழந்தைகள் வளர்ச்சியடையும் போது சித்திரங்களை அடையாளம் காணத் தொடங்கியதும், அதில் வரும் கார்டூன்களை தங்களாகவே நினைத்துக் கொண்டு சுட்டித் தனங்கள் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த தீபக் – அக்‌ஷயா தம்பதியினரின் குழந்தை ஆரூஷ் சற்று வித்தியாசமானதாக இருக்கிறார்.

பிறந்து பதினெட்டு மாதங்களே ஆன ஆருஷ் பொருட்கள், விலங்குகள் என அனைத்து விதமான அடையாளங்களை அவற்றின் பெயர்களோடு சுட்டிக்காட்டி National Book Of Records-ல் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

ஆரூஷ் பிறந்த சில மாதங்களிலிருந்தே தீபக் – அக்சயா தம்பதியினர் அவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். செல்லும் இடங்களில் தோன்றும் படங்கள், கண்களுக்குத் தென்படும் அடையாளங்கள் என அனைத்தையும் தங்களின் குழந்தைக்கு ஆருஷுக்கு சொல்லித்தர அது அந்த குழந்தையின் மனதில் அச்சாணி போலப் பதியத் தொடங்கியுள்ளது. அதுவே பின்னாளில் அவரை சூப்பர் குழந்தையாகவும் மாற்றியுள்ளது.

250க்கும் அதிகமான பொருட்களைப் பெயருடன் சுட்டிக்காட்டும் ஆருஷின் திறமையை உணர்ந்த அவரது  பெற்றோர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இண்டர்நேசனல் புக் ஆப் ரெக்காட்ஸ் ஆகிய சாதனை விருதுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆருஷின் தனித்துவமிக்க சிந்தனை திறன் மற்றும் நியாபக சக்தி அவருக்கு விண்ணப்பித்த அனைத்து விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.

அனைவருமே வியக்கக் கூடிய அளவிற்கான  சாதனைகளைப் படைக்க ஆருஷுக்கு தனிப்பட்ட பயிற்சி, வற்புறுத்தலோ வழங்கவில்லை எனவும் அவரின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே இத்தகைய சாதனைகளைப் படைத்து வருவதாகக் கூறும் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்தும் விளக்குகின்றனர்.

23 மாதங்களில் அனைவரும் வியக்கும் சூப்பர் கிட்டாக வலம் வரும் ஆருஷ், அடுத்தடுத்த வயதை எட்டும் போது சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: CHENNAI NEWSchennai news todayUnique intelligence: Chennai's super kid achieves incredible feat at the age of 22 வயதிற்குள் அபார சாதனை
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

சூரத்தில் சோதனை : 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies