புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!
Oct 12, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் விசா காலக்கெடு முடிந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹனிஃப் கான் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவுசியா பானு என்ற பெண்ணை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் ஃபவுசியா பானு தனது விசாவை 12 ஆண்டுகளாக நீட்டித்து வந்தார். அண்மையில் நடந்த பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு முடிவடைந்த விசாவை புதுப்பிக்காமல், தொடர்ந்து புதுச்சேரியில் வசித்து வந்த ஃபவுசியா பானு மீது வெளிநாட்டினர் பதிவு அலுவலக ஆய்வாளர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஃபவுசியா பானு மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வழக்குப்பதிவுPuducherry: Police register case against Pakistani womanபாகிஸ்தான் பெண்
ShareTweetSendShare
Previous Post

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? – ரெய்னா பதில்

Next Post

டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு – 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Related News

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்!

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies