புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!
Jun 21, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் விசா காலக்கெடு முடிந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹனிஃப் கான் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவுசியா பானு என்ற பெண்ணை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் ஃபவுசியா பானு தனது விசாவை 12 ஆண்டுகளாக நீட்டித்து வந்தார். அண்மையில் நடந்த பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு முடிவடைந்த விசாவை புதுப்பிக்காமல், தொடர்ந்து புதுச்சேரியில் வசித்து வந்த ஃபவுசியா பானு மீது வெளிநாட்டினர் பதிவு அலுவலக ஆய்வாளர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஃபவுசியா பானு மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வழக்குப்பதிவுPuducherry: Police register case against Pakistani womanபாகிஸ்தான் பெண்
ShareTweetSendShare
Previous Post

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? – ரெய்னா பதில்

Next Post

டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு – 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Related News

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies