புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!
Aug 6, 2026, 08:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 01:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் விசா காலக்கெடு முடிந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹனிஃப் கான் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவுசியா பானு என்ற பெண்ணை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் ஃபவுசியா பானு தனது விசாவை 12 ஆண்டுகளாக நீட்டித்து வந்தார். அண்மையில் நடந்த பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு முடிவடைந்த விசாவை புதுப்பிக்காமல், தொடர்ந்து புதுச்சேரியில் வசித்து வந்த ஃபவுசியா பானு மீது வெளிநாட்டினர் பதிவு அலுவலக ஆய்வாளர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஃபவுசியா பானு மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வழக்குப்பதிவுPuducherry: Police register case against Pakistani womanபாகிஸ்தான் பெண்
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? – ரெய்னா பதில்

Next Post

டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு – 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies