வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!
Jan 14, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 09:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம், அம்மனாங்குட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்படும் தகன எரிவாயு மையத்தில் ஒரு உடலை தகனம் செய்ய 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோலகாரன் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களின் உடல்களை தகனம் செய்ய வந்தபோது பணியில் இருந்த ராஜேஷ் என்பவர் ஒருமணி நேரத்தில் அஸ்தியை தருவதாக கூறியுள்ளார்.

ஆனால், உடல்களை எரிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது வேறு ஒரு அறையில் உடல்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, உடல்களை எரிக்காமல் அஸ்தியை வழங்குவதாகவும், தகன மையத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, மையத்தை
பொதுமக்கள் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மையத்தின் வளாகத்தில் இருவரது உடல்களையும் புதைத்து சென்றனர்.

Tags: people protestvellorecremation centerAmmananguttai
ShareTweetSendShare
Previous Post

கனடா பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை – லிபரல் கட்சி முன்னிலை!

Next Post

கிருஷ்ணகிரி அருகே தவணை செலுத்த தவறிய வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies