வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!
Nov 16, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தை பூட்டிய பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 09:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம், அம்மனாங்குட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்படும் தகன எரிவாயு மையத்தில் ஒரு உடலை தகனம் செய்ய 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோலகாரன் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களின் உடல்களை தகனம் செய்ய வந்தபோது பணியில் இருந்த ராஜேஷ் என்பவர் ஒருமணி நேரத்தில் அஸ்தியை தருவதாக கூறியுள்ளார்.

ஆனால், உடல்களை எரிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது வேறு ஒரு அறையில் உடல்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, உடல்களை எரிக்காமல் அஸ்தியை வழங்குவதாகவும், தகன மையத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, மையத்தை
பொதுமக்கள் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மையத்தின் வளாகத்தில் இருவரது உடல்களையும் புதைத்து சென்றனர்.

Tags: people protestvellorecremation centerAmmananguttai
ShareTweetSendShare
Previous Post

கனடா பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை – லிபரல் கட்சி முன்னிலை!

Next Post

கிருஷ்ணகிரி அருகே தவணை செலுத்த தவறிய வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்!

Related News

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies