நெல் கொள்முதல் செய்ய 65 ரூபாய் கேட்கும் ஊழியர்கள் : விவசாயிகள் குற்றச்சாட்டு!
Jul 23, 2025, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல் கொள்முதல் செய்ய 65 ரூபாய் கேட்கும் ஊழியர்கள் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை வாடிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு 35 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை ஊழியர்கள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அரசு நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதில்லை என்றும், ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வரை அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

கேட்கும் பணத்தைக் கொடுத்தாலும், சரியான நேரத்திற்குக் கொள்முதல் செய்யாததால், காலநிலை மாறுபாடு காரணமாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

கொள்முதல் நிலையத்தில் ஊழலுக்கு வழி வகுப்பதே அரசுதான் எனக் குறை திமுக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார். கொள்முதல் செய்யப்படும் கோணிக்கு ஒப்பந்தம் விடுவதுபோல கூலி ஆட்களுக்கும் ஒப்பந்தம் விட்டால்தான் ஊழல் நடக்காது எனத் தெரிவித்தார்.

Tags: அரசு கொள்முதல் நிலையம்Farmers allege employees asking for Rs. 65 to purchase paddy
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராய திமுக ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Next Post

காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!

Related News

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies