நெல் கொள்முதல் செய்ய 65 ரூபாய் கேட்கும் ஊழியர்கள் : விவசாயிகள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல் கொள்முதல் செய்ய 65 ரூபாய் கேட்கும் ஊழியர்கள் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை வாடிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு 35 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை ஊழியர்கள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அரசு நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதில்லை என்றும், ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வரை அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

கேட்கும் பணத்தைக் கொடுத்தாலும், சரியான நேரத்திற்குக் கொள்முதல் செய்யாததால், காலநிலை மாறுபாடு காரணமாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

கொள்முதல் நிலையத்தில் ஊழலுக்கு வழி வகுப்பதே அரசுதான் எனக் குறை திமுக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார். கொள்முதல் செய்யப்படும் கோணிக்கு ஒப்பந்தம் விடுவதுபோல கூலி ஆட்களுக்கும் ஒப்பந்தம் விட்டால்தான் ஊழல் நடக்காது எனத் தெரிவித்தார்.

Tags: அரசு கொள்முதல் நிலையம்Farmers allege employees asking for Rs. 65 to purchase paddy
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராய திமுக ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Next Post

காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies