புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் - உச்ச நீதிமன்றம்
Jun 17, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Web Desk by Web Desk
May 1, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகாரளிக்க காவல் நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்துக்கு பண மோசடி தொடர்பாக புகாரளிக்க சென்றபோது காவல் ஆய்வாளர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தமிழ்செல்வன் என்பவர் மாநில மனிம உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து அபராத தொகையை ரத்து செய்யக் கோரி பவுல் ஏசுதாசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்த நிலையில், பொய் புகாரின் அடிப்படையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என காவல் ஆய்வாளர் தரப்பில் கோரப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், புகாரளிக்க காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் எனவும், அது அவரது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த 2 லட்ச ரூபாய் அபராதத்தையும் உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: supreme courtmoney laundering caseState Human Rights Commissionfundamental rightsTamilselvanSrivilliputhur police station
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தின் கலாச்சார பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி செல்லும் இளைஞர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – முதல் சுற்றோடு வெளியேறும் சென்னை அணி!

Related News

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies