பிரதமர் மோடி துணிச்சலான தலைவர் - சந்திரபாபு நாயுடு புகழாரம்
Aug 17, 2025, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் மோடி துணிச்சலான தலைவர் – சந்திரபாபு நாயுடு புகழாரம்

Web Desk by Web Desk
May 3, 2025, 08:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிற்கு சரியான மற்றும் துணிவான தலைவர் பிரதமர் மோடி என்று
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில அரசின் அழைப்பை ஏற்று, மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததற்காக பிரதமருக்கு நன்றி கூறினார்.

ஆந்திர மக்கள் தங்களுக்கென ஒரு தலைநகரம் வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டு, அதற்காகப் போராடி, பல ஆண்டுகளாக அந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர் என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியின் உரை, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை  ஊக்குவித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிற்கு சரியான மற்றும் துணிவான தலைவர் பிரதமர் மோடி எனவும் புகழாரம் சூட்டினார்.

Tags: Andhra PradeshAndhra Pradesh Chief Minister Chandrababu NaiduAmaravatiModi as a right and courageous leader
ShareTweetSendShare
Previous Post

கண் சிகிச்சைக்காக சிறுவனை துரிதமாக அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

Next Post

சரிந்த பொதுக்கூட்ட மேடையின் தற்காலிக படிக்கட்டு – காயம் அடைந்த எம்எல்ஏ!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies