திருப்பதியில் ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை - கமாண்டோக்கள் ஒத்திகை!
Aug 15, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

திருப்பதியில் ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை – கமாண்டோக்கள் ஒத்திகை!

Web Desk by Web Desk
May 3, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதியில் ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை கமாண்டோக்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.

தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் பல்வேறு ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் மாநில ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை கமாண்டோக்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

அப்போது, தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்வது குறித்தும், அவர்களைத் தாக்குவது குறித்தும் தத்ரூபமாகச் செய்தனர்.

Tags: Commandos rehearse to prevent Octopus terrorist attacks in Tirupatiஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல்ஒத்திகை
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!

Next Post

தூத்துக்குடி : ஆசிரியரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்ட மாணவர்கள்!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies