கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
Aug 16, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

Web Desk by Web Desk
May 5, 2025, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் அருகாமையில் வசிப்பவர்களிடம் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாகப் பண்ணை வீடுகளில் குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாகப்  பண்ணை வீடுகள் அதிகம் உள்ள ஆனைமலை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பண்ணை வீடுகளில் உள்ள நபர்கள் தோட்டத்து வீட்டில் உள்ளவர்கள் வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், வெளியூர் செல்வோர் முன்கூட்டிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தனிமையில் உள்ளவர்கள் வீடு மற்றும் தோட்டத்தைச் சுற்றி போதிய வெளிச்சம் வரும் வகையில் அமைத்திருக்க வேண்டும்
என அறிவுறுத்தினார்.

Tags: கோவைThose living alone in farmhouses in Coimbatore should share cell phone numbers: District Superintendent of Policeமாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ShareTweetSendShare
Previous Post

Roadster X-ன் விநியோகம் தொடங்கப்படாததால் பைக் பிரியர்கள் விரக்தி!

Next Post

தள்ளி போனது e விட்டாரா காரின் வெளியீடு!

Related News

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies