கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

Murugesan M by Murugesan M
May 5, 2025, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் அருகாமையில் வசிப்பவர்களிடம் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாகப் பண்ணை வீடுகளில் குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாகப்  பண்ணை வீடுகள் அதிகம் உள்ள ஆனைமலை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பண்ணை வீடுகளில் உள்ள நபர்கள் தோட்டத்து வீட்டில் உள்ளவர்கள் வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், வெளியூர் செல்வோர் முன்கூட்டிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தனிமையில் உள்ளவர்கள் வீடு மற்றும் தோட்டத்தைச் சுற்றி போதிய வெளிச்சம் வரும் வகையில் அமைத்திருக்க வேண்டும்
என அறிவுறுத்தினார்.

Tags: கோவைThose living alone in farmhouses in Coimbatore should share cell phone numbers: District Superintendent of Policeமாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ShareTweetSendShare
Previous Post

Roadster X-ன் விநியோகம் தொடங்கப்படாததால் பைக் பிரியர்கள் விரக்தி!

Next Post

தள்ளி போனது e விட்டாரா காரின் வெளியீடு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies