போலி கணக்கு காட்டி டிராவல்ஸ் நிறுவனத்தில் 30 லட்சம் மோசடி : வசமாக சிக்கிய பெண் ஊழியர்!
Oct 13, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலி கணக்கு காட்டி டிராவல்ஸ் நிறுவனத்தில் 30 லட்சம் மோசடி : வசமாக சிக்கிய பெண் ஊழியர்!

Web Desk by Web Desk
May 6, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருமங்கலத்தில் போலி கணக்குக் காட்டி டிராவல்ஸ் நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஜெயசித்ரா என்பவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகப் போலியான ஓட்டுநர்களைக் கணக்கில் காட்டி ஜெயசித்ரா 30 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததை பிரசாந்தின் ஆடிட்டர் கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து பிரசாந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயசித்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Travel company defrauded by Rs 30 lakhs using fake account: Female employee caughtடிராவல்ஸ் நிறுவனத்தில் 30 லட்சம் மோசடி
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : ஓட்டுநரில்லா லாரி 1,930 கி.மீ பயணித்து சாதனை!

Next Post

விடைபெற்றது SKYPE சேவை!

Related News

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு : குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

சீனாவின் ஜாங்ஜோ அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகள் தொடக்கம்!

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நிகழவில்லை – முகமது யூனுஸ்

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies