இங்கிலாந்தில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. துலிப் மலர்கள் பல வண்ணங்களில் பூக்கும்.
ஈரானை தாயகமாகக் கொண்ட துலிப் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. இவை இந்தியா, அமெரிக்கா, துருக்கி, ஈரான் என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
அந்தவகையில், இங்கிலாந்தில் உள்ள தோட்டத்தில் வண்ண வண்ண துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்சியைக் காண்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.