சென்னை : நிலத்தை அபகரிக்க கொலை முயற்சி - சுற்றுச்சூழல் ஆர்வலர் பகீர் புகார்!
Oct 3, 2025, 12:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : நிலத்தை அபகரிக்க கொலை முயற்சி – சுற்றுச்சூழல் ஆர்வலர் பகீர் புகார்!

Web Desk by Web Desk
May 7, 2025, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஒன்றிய செயலாளர் துணையோடு தனது குடும்பத்தை கிராமத்தில் இருந்து வெளியேற்ற முயல்வதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தனது மனைவியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அறிவூரைச் சேர்ந்த சிதம்பரநாதன், சுவாமிநாதன் மற்றும் ரவி ஆகியோர், தங்கள் நிலத்தை அபகரித்ததுடன் தனது குடும்பத்தை ஊரை விட்டு வெளியேற்ற முயல்வதாகத் தெரிவித்தார்.

தன்னையும் தனது குடும்பத்தாரையும் அவர்கள் கொலை செய்ய முயன்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், முதலமைச்சர் தங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: Chennai: Attempted murder to seize land - Environmental activist Bagir complains!சுற்றுச்சூழல் ஆர்வலர் பகீர் புகார்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : கட்டுக்கடங்காமல் வெளியேறி வரும் நெருப்பு பிழம்புகள்!

Next Post

இந்தோனேசியா : 2-வது நாளாக களைகட்டிய கார்னிவல் திருவிழா!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies