பாகிஸ்தான் மீது தொடரும் தாக்குதல் - வான் பாதுகாப்பு அமைப்பு பலத்த சேதம் என தகவல்!
May 8, 2025, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் மீது தொடரும் தாக்குதல் – வான் பாதுகாப்பு அமைப்பு பலத்த சேதம் என தகவல்!

Web Desk by Web Desk
May 8, 2025, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடர் அமைப்புகளை குறி வைத்து இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் மோர்டார்கள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும் அமைப்புகளையும் குறிவைத்ததாகவும்,   இந்தியாவின் பதிலடி பாகிஸ்தானைப் போல்  இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் இதேபோல் பாகிதஸ்தாளில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  நம்பத்தகுந்த முறையில் அறியப்படுவதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ராடார் கட்டமைப்பை குறி வைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை முறியடிக்க பாக். ராணுவம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Operation Sindhoccupied KashmirIndiapakistanlashkar e taibaPoKTerrorist attackJaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attack
ShareTweetSendShare
Previous Post

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்!

Next Post

பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் எப்படி? : பழி வாங்கிய இந்தியா –  பதறிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு தூதரகம் உத்தரவு!

காஷ்மீரை வைத்து சூதாட்டம் : பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்திய அசிம் முனீர்!

எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

சென்னையில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக இடிக்கப்பட்ட கோயில் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய வீரர் வீரமரணம்!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!

பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் – ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் பலி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

பாஜக ஆர்பாட்டம் – இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

ஆபரேஷன் சிந்தூர் – மூடப்பட்ட பாகிஸ்தான் பங்குச்சந்தை!

பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்!

பாகிஸ்தான் மீது தொடரும் தாக்குதல் – வான் பாதுகாப்பு அமைப்பு பலத்த சேதம் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies