பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!
May 8, 2025, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
May 8, 2025, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் எல்லையில் உள்ள வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்து அழித்தது. ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மசூத் அசாரின் குடும்பத்தார் 10 பேர் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்த நிலையில், இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், பஞ்சாப் எல்லையான அமிர்தசரஸ் – பட்டாலா சாலையில் உள்ள ஜெதுவால் கிராமம் அருகே, வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்-15 ஏவுகணை என்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: jammu Kashmir terro attackPunjab border.Operation Sindhoccupied KashmirIndiaPakistani missile partspakistanlashkar e taibaPoKTerrorist attackJaish-e-Mohammed.Pahalgam attack
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் – ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் பலி!

Next Post

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் எப்படி? : பழி வாங்கிய இந்தியா –  பதறிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு தூதரகம் உத்தரவு!

காஷ்மீரை வைத்து சூதாட்டம் : பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்திய அசிம் முனீர்!

எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

சென்னையில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக இடிக்கப்பட்ட கோயில் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய வீரர் வீரமரணம்!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!

பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் – ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் பலி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

பாஜக ஆர்பாட்டம் – இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

ஆபரேஷன் சிந்தூர் – மூடப்பட்ட பாகிஸ்தான் பங்குச்சந்தை!

பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்!

பாகிஸ்தான் மீது தொடரும் தாக்குதல் – வான் பாதுகாப்பு அமைப்பு பலத்த சேதம் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies