ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் - வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
Aug 13, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் – வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

Web Desk by Web Desk
May 9, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் செலுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் அழித்தது.

இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் பதற்றமாக சூழல் நிலவி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் விமான நிலையத்தை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், ஜம்மு நோக்கி வந்த பாகிஸ்தான் ட்ரோன்களை வழிமறித்து தாக்கி அழித்தது.

பஞ்சாபின் பதான்கோட், ஜம்மு காஷ்மீரின் சம்பா, அக்நூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எஸ்-400 ஏவுகணை அமைப்பு உதவியுடன், பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளையும் வானிலேயே இந்திய ராணுவம் வீழ்த்தியது.

அதேபோல் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான F16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியது. சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த F16 போர் விமானமும் பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த JF-17 ரகத்தைச் சேர்ந்த 2 போர் விமானங்களும் அழிக்கப்பட்டன….

 

Tags: pakistanlashkar e taibaPoKTerrorist attackJaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation Sindhoccupied Kashmirindia pakdistan warIndia
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

Next Post

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் வெட்டி கொலை!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

பீகார் : கனமழை காரணமாக பவானி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவல் : துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!

கூகுள் குரோமை வாங்க முன்வந்த இந்திய வம்சாவளி டெக் நிறுவனர்!

கர்நாடகா : ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையன் கைது!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேனி : குப்பை கிடங்கு புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல்!

அசாம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கவுகாத்தி!

திருச்சி : விமான நிலையத்தில் 5 அடுக்கு CISF பாதுகாப்பு!

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்!

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies