ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் - வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
May 9, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் – வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

Web Desk by Web Desk
May 9, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் செலுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் அழித்தது.

இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் பதற்றமாக சூழல் நிலவி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் விமான நிலையத்தை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், ஜம்மு நோக்கி வந்த பாகிஸ்தான் ட்ரோன்களை வழிமறித்து தாக்கி அழித்தது.

பஞ்சாபின் பதான்கோட், ஜம்மு காஷ்மீரின் சம்பா, அக்நூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எஸ்-400 ஏவுகணை அமைப்பு உதவியுடன், பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளையும் வானிலேயே இந்திய ராணுவம் வீழ்த்தியது.

அதேபோல் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான F16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியது. சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த F16 போர் விமானமும் பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த JF-17 ரகத்தைச் சேர்ந்த 2 போர் விமானங்களும் அழிக்கப்பட்டன….

 

Tags: PoKTerrorist attackJaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation Sindhoccupied Kashmirindia pakdistan warIndiapakistanlashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

Next Post

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகர் வெட்டி கொலை!

Related News

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

ராணுவத்துக்கு ஆதரவாக நாளை சென்னையில் பேரணி – முதலமைச்சர் ஸ்டாலின்

எல்லை பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்!

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : எல்லை பாதுகாப்பு படை வீரர் வீர மரணம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிரமடைந்துள்ள போர் : சண்டிகரில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

சூர்யா 45 படத்தின் டைட்டில் விரைவில் ரிலீஸ்!

ஜூன் மாதத்தில் வெளியாகும் DNA படம்!

பாகிஸ்தான் ட்ரோன்கள் அழிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம்!

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

மீண்டும் இணைந்து நடிக்கும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர் திருவிழா கோலாகலம்!

நடிகர் பிரபு, ராம்குமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல் – சேதம் அடைந்த வீடுகள்!

திருத்தணி முருகன் கோயில் சித்திரை திருக்கல்யாணம்!

வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies