குடியிருப்புகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் :  விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் 
May 10, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குடியிருப்புகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் :  விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் 

Web Desk by Web Desk
May 10, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிலுள்ள குடியிருப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாக விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்க 4-வது நாளாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை நோக்கி அதி கனரக ஆயுதங்களைக் கொண்டும், ட்ரோன்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியாவிலுள்ள மருத்துவ நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடர்ந்து வருவதாகக் கூறிய அவர், தாக்குதலில் சிலர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் ராணுவ தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: பாகிஸ்தான் ராணுவம்விங் கமாண்டர் வியோமிகா சிங்Pakistan Army Targeting Residential Areas in India: IAF Wing Commander Vyomika Singh\
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு!

Related News

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

சேலம் : முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்!

எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!

பயங்கரவாத செயல் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் : இந்திய அரசு தகவல்!

கிருஷ்ணகிரி : முட்டைகோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி!

மதுரை : மது போதையில் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் – மக்கள் சாலை மறியல்!

திருப்பூர் : திருமண ஆசையால் பறிபோன ரூ.15 லட்சம்!

பலத்த சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம்!

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்!

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

இந்தியா – பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப் : வெள்ளை மாளிகை

பஞ்சாபில் சிக்கி தவித்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை திரும்பினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies