திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!
May 12, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Web Desk by Web Desk
May 11, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. விடுமுறை தினமான இன்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிறு விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

Tags: திருவண்ணாமலை அண்ணாமலையார்Devotees wait for a long time at the Annamalaiyar Temple in Tiruvannamalai to have darshan of the Lord.
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா!

Next Post

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்- மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

Related News

சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – அன்புமணி ராமதாஸ்

அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று என பேசினால் பதவி பறிபோய்விடும் – ராமதாஸ் எச்சரிக்கை!

மதுரை சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்திய ஆப்ரேஷன் சிந்தூர்!

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை – விமானப்படை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies