பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!
May 12, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!

Web Desk by Web Desk
May 11, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, நமது மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பின் பலத்தை வெளிப்படுத்தியதுடன், பாகிஸ்தானின் பலவீனமான பாதுகாப்பு அமைப்பையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து,  ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முற்பட்டது.

ஆனால், பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் செயலிழக்க வைக்கப்பட்டது. எந்த ஏவுகணையும் இலக்கை எட்டவில்லை.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பராக்-8 ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் DRDOவின்  ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

மேலும், இஸ்ரேலின் ஹரோப் ட்ரோன்கள், SCALP மற்றும் HAMMER ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் தாக்குதலை மேலும் பலப்படுத்தியது.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு படிப்படியாக வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, எதிரிகளின் ஆயுதங்கள் ஊடுருவுவதற்கு முன்னதாகவே அவற்றைக் கண்டறிந்து தடுத்து அழிக்கும் அளவிற்கு வான் பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Every missile launched by Pakistan will be destroyedPAKISTAN ATTACKஆப்ரேஷன் சிந்தூர்
ShareTweetSendShare
Previous Post

அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

Next Post

மண்டைகாடு  பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

Related News

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது!

இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்திய ஆப்ரேஷன் சிந்தூர்!

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு!

அரக்கோணத்தில் போலி பட்டா தயாரித்து வந்த 3 பேர் கைது – போலீசார் விசாரணை!

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை – பிரையன் லாரா

இலங்கை தமிழ் பேசி நடிக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டேன் – சிம்ரன்

‘எதற்காக மறுபடி’ வீடியோ பாடலை வெளியிட்ட ரெட்ரோ  படக்குழு!

பெப்சி வேலை நிறுத்தம் – பதிலளிக்க மறுத்த நடிகை தேவயானி!

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

கிஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை பகிர்ந்த படக்குழு!

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி – விழா மேடையில் மயங்கி சரிந்த நடிகர் விஷால்!

கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் – திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies