எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!
Aug 14, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது ஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
May 11, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் போர் பதற்றம் நிலவியபோது பிரதமர் மோடி ஒருமணி நேரம் மட்டுமே உறங்கியதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.

இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களைப் பிரதமர் மோடி நடத்தினார்.

பாகிஸ்தான் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஒருபக்கம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்த பிரதமர் மோடி, மறுபுறம் 150க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுடன்  தொலைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி ஒருமணி நேரம் தான் உறங்கியதாகவும், உணவையும் அதிகம் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

வெந்நீர் பருகியபடியே ஆலோசனைக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அதிக பிரச்சனை, நெருக்கடி வரும்போது குஜராத்தில் உள்ள அம்பா தேவி அம்மனை வழிபடும் பிரதமர் மோடி, அதுபோன்ற நேரங்களில் தனக்கு நெருக்கமான மூத்த அதிகாரிகள் இருவருடன் மட்டுமே மனம் விட்டுப் பேசுவதாகவும் மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: PM Modipakistan warPrime Minister Modi slept for only an hour when there was war tension on the borderஒருமணி நேரம் மட்டுமே உறங்கிய பிரதமர் மோடிஎல்லையில் போர் பதற்றம்pakistan - india
ShareTweetSendShare
Previous Post

Operation Sindoor பெயருக்கு தயாரிப்பாளர்களிடம் கடும் போட்டி!

Next Post

பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை மறைக்க இஸ்லாம் ஓர் முகமூடி : அசாதுதீன் ஒவைசி

Related News

இமாச்சல பிரதேசம் : வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies